Saturday 6 December 2014

சுந்தர ராமசாமியின் இதம் தந்த வரிகள்

நவீனத் தமிழி முக்கியப் படைப்பாளிகளான கு.அழகிரிசாமியும் சுந்தர ராமசாமியும் பரிமாறிக்கொண்ட சில கடிதங்களின் தொகுப்பு இந்நூல். அஞ்சலட்டை ஐந்து பைசாவாகவும் இன்லேண்ட் பத்துப்பைசாவாகவும் இருந்த காலத்தில் எழுதப்பட்ட கடிதங்கள இவை.இவர்கள் இருவரது படைப்புகளிலும் ஈடுபாடுகொண்ட வாசர்கள் இவர்களின் கதை, கட்டுரைகளில் வெளிப்படாத இலக்கியம், வாழ்ககை குறித்த பார்வைகளை அறிய இத்தொகுப்பு வகை செய்கிறது.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/idham-thantha-varugal.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment