Sunday 7 December 2014

நினைவின் குட்டை கனவு நதி

சுந்தர ராமசாமி : இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம்.

தெரிந்தே ஓம்பப்படும் அறியாமையை எல்லாம் தெரிந்த ஞானமாகக் காட்டிக் கொள்பவர்களுக்கும் சமூகத்திற்கு விரோதமான தன்னிலையை சமூகத்திற்கு மேலான உயர்நிலையாகக் கற்பித்துக் கொள்பவர்களுக்கும் சோம்பிக்கிடக்கும் சொந்த வாழ்வில் விறுவிறுப்பைக் கற்பிதம் செய்பவர்களுக்கும் அகஉலகில் கட்டியமைக்கப்படும் கற்பனையான வாழ்வின் இல்லாத புதிரை நிஜ உலகின் தேடுவதைப் போன்று பாவனை செய்பவர்களுக்கும் எல்லா தத்துவங்களும் தோற்றுவிட்டதென்னும் புனைவுதரும் பொய்க்களைப்பை அற்ப விசயங்களில் ஊறித் திளைப்பதற்கான நியாயமாக முன்வைப்பவர்களுக்கும் சு.ரா.வின் ஜே.ஜே. ஒரு ஆதர்ச நாயகன்

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/ninaivin-kuttai-kanavu-nadhi.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment