Friday 12 December 2014

சர்மிஷ்டா

எர்ணாகுளத்தில் பிறந்து பீகார் மாநிலத்தில் உயர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணிபுரியும் என்.எஸ்.மாதவனின் எழுத்துக்கள் பலராலும் பாரட்டப்பட்டவை. இவருடைய 'ஹிக்விக்டா' என்ற சிறுகதை இந்த நூற்றாண்டின் சிறந்த கதைகளில் ஒன்றாகப் பேசப்படுகிறது. சாகித்ய அகாதெமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்ற என்.எஸ்.மாதவனின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளைத் தமிழில் தந்துள்ளார் கே.வி.ஷைலஜா.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க
http://www.udumalai.com/sarmisahta.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment