Thursday 27 November 2014

வைரமுத்துவின் வானம் தொட்டு விடும் தூரம்தான்

காதல் மட்டுமல்ல: காதலுக்கான எதிர்ப்பும் கூட ஒர் அனிச்சைச் செயல்தான் நெருப்பா? அனைத்து விடு ! காதலா? அழித்து விடு! இப்படிதான் சமூகம் வளர்ந்திருக்கிறது இதே சமூகத்தில்தான் காதலும் தன்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

இதில் வியப்பதற்கு எதுவுமில்லை ஓசோனைத் தொலைத்துக் கொண்டிருக்கும் பூமியை இன்னும் ஜீவித்திருக்க செய்வது காதல்

காதல் பூத்த பூமியில் சாதிகளுக்கும் மதங்களுக்கும் வர்க்க பேதங்களுக்கும் இடம் இல்லை காதலால் வாழும் ஒரு ஜோடி காதலை வாழ வைக்க இந்தத் சமூகத்தையே எதிர்த்து போராடும் கதை இது கவிப்பேரரசரின் முதல் நாவல் இதுவே "நட்பு" என்னும் திரைப்படமும் இதே படைப்புதான்..

இணையத்தில் வாங்க

http://www.udumalai.com/vanam-thottu-vidum-thooramthan.htm

தொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42

No comments:

Post a Comment